Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

இதய ஒலி
-5 %
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவி..
₹171 ₹180
இதிகாசம்
-5 %
வெறும் சுய செய்திகளாகவும் , சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை...
₹143 ₹150
இதுதான் என் பெயர்
-5 % Out Of Stock
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவி..
₹71 ₹75
இதுவும்தான் அதுவும்தான்
-5 %
ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை, புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் கனவு என்றும் ஒப்பிட்டு எழுதினேன். உறக்கத்தின் மடியில் தன்னிலையை முழுக்க உதிர்த்த பிறகு நிகழ்கிற கனவே கவிதை. நிகழும்போ..
₹143 ₹150
இந்த இவள்
-5 %
கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள் அப்படி கி. ரா. காலச்சுவடு வெளியீடாக உலவவிட்ட விந்தையான பெண்தான் இந்த இவள் 96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இக்குறுநாவல்..
₹166 ₹175
இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை
-5 %
இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை - சு.தியோடர் பாஸ்கரன் :மனிதரை அன்பு நெருங்கிய உறவு ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகிறது. இ..
₹181 ₹190
இந்தியா 1944-48
-5 %
தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. 'பம்பாய் 1944', 'இந்தியா 1948' என்று இரு குறுநாவல்களாக வெளிவந்தாலும் ஒரே நாவலின் தன்மைகொண்ட படைப்பு. அசோகமித்திரனின் விருப்பப்படி இரண்டு குறுநாவல்களும் இணைக்கப்பட்டு ஒரே நாவலாக தற்போது முதல் முறையாக பிரசுரிக்கப்பட..
₹261 ₹275
இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு
-5 %
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒரு..
₹565 ₹595
Showing 145 to 156 of 1187 (99 Pages)